sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாரியம்மன் கோயில் விழாவில் முளைப்பாரி

/

மாரியம்மன் கோயில் விழாவில் முளைப்பாரி

மாரியம்மன் கோயில் விழாவில் முளைப்பாரி

மாரியம்மன் கோயில் விழாவில் முளைப்பாரி


ADDED : மே 03, 2024 06:38 AM

Google News

ADDED : மே 03, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே செங்குறிச்சி ஊராட்சி குரும்பபட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுவாமி சாட்டுதலுடன் ஏப்.23 ல் தொடங்கிய திருவிழாவில் தினமும் அம்மனுக்கு அலங்காரம் ,அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

மே 1 அதிகாலை அம்மன் வானவேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலத்துடன் பவனி வர கோயில் வந்தடைந்தது. இதன்பின் பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் , கிடாய் வெட்டுதல் என நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மதியம் அன்னதானம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மாறுவேடத்துடன் மஞ்சள் நீராடுதலும் நடந்தது.






      Dinamalar
      Follow us