sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தனியார் மருத்துவமனையில் ஜப்தி செய்ய வந்த நகராட்சி

/

தனியார் மருத்துவமனையில் ஜப்தி செய்ய வந்த நகராட்சி

தனியார் மருத்துவமனையில் ஜப்தி செய்ய வந்த நகராட்சி

தனியார் மருத்துவமனையில் ஜப்தி செய்ய வந்த நகராட்சி


ADDED : மார் 15, 2025 05:46 AM

Google News

ADDED : மார் 15, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி திண்டுக்கல் ரோட்டில் உள்ள பிரபல கருத்தரித்தல் மைய மருத்துவமனையில் பல ஆண்டுகளாக சொத்து வரி குடிநீர் வரி கட்டாததால் ஜப்தி செய்ய நகராட்சி அதிகாரிகள் வருந்தனர்.

பழநி திண்டுக்கல் ரோட்டில் பிரபல கருத்தரித்தல் மையம் செயல்பட்டு வருகிறது. 2017 முதல் சொத்து வரி, குடிநீர் வரி ரூ. 70 லட்சம் செலுத்தாததால் நகராட்சியினர் பலமுறை வரியை கட்ட கோரினர். பலமுறை நோட்டீஸ் அனுப்பினர். இதை தொடர்ந்து நேற்று நகராட்சி பொறியாளர் ராஜவேலு தலைமையில் அதிகாரிகள் ,பணியாளர்கள் மருத்துவமனை பொருட்களை ஜப்தி செய்ய குவிந்தனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சொத்து வரியை செலுத்துவதாக உறுதி அளித்ததின் பேரில் திரும்பினர்.






      Dinamalar
      Follow us