sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விபத்தில் ஒருவர் பலி

/

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி


ADDED : மே 11, 2024 05:44 AM

Google News

ADDED : மே 11, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: திருச்சி மாவட்டம் மணப்பாறை கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் பிளமிங் ஜாய் 24. இவரும் இவரது நண்பர் ஒருவரும் வேடசந்துார் ஒட்டன்சத்திரம் ரோட்டில் டூவீலரில் சென்றனர்.

நவாமரத்துப்பட்டி அருகே வந்தபோது எதிர் திசையில் ஒட்டன்சத்திரத்திலிருந்து வேடசந்துார் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியது.

காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிளமிங் ஜாய்,மயக்கம் நிலையிலே உள்ளார். அவருடன் வந்த வாலிபர் இறந்தார்.

வேடசந்துார் போலீசார் அங்குள்ள சி.சி.டிவி., பதிவுகளை ஆய்வு செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us