sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் குவிந்த பயணிகள் மழையிலும் படகு சவாரி

/

'கொடை'யில் குவிந்த பயணிகள் மழையிலும் படகு சவாரி

'கொடை'யில் குவிந்த பயணிகள் மழையிலும் படகு சவாரி

'கொடை'யில் குவிந்த பயணிகள் மழையிலும் படகு சவாரி


ADDED : ஆக 18, 2024 02:23 AM

Google News

ADDED : ஆக 18, 2024 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:கொடைக்கானலில் தொடர் விடுமுறையால் குவிந்த சுற்றுலா பயணிகள் மழையிலும் படகு சவாரி செய்தனர்.

கொடைக்கானலில் ஒரு வாரமாக கனமழை பெய்கிறது. இதுவரை 16 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்நிலையில் சுதந்திர தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்துள்ளனர்.

பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர் ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, வனச் சுற்றுலாத்தலங்கள், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையத்தை ரசித்தனர். ஏரி சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

இங்கு நேற்று காலை முதலே மிதமான மழை பெய்து வந்த நிலையில் நகரை பனி மூட்டம் சூழ்ந்தது.

மழையை பொருட்படுத்தாமல் ஏரியில் படகு சவாரி செய்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.

இதமான சீதோஷ்ண நிலையையும் பயணிகள் ரசித்தனர். நகரில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us