sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தடை அருவிக்கு சென்றவர்களுக்கு அபராதம்

/

தடை அருவிக்கு சென்றவர்களுக்கு அபராதம்

தடை அருவிக்கு சென்றவர்களுக்கு அபராதம்

தடை அருவிக்கு சென்றவர்களுக்கு அபராதம்


ADDED : ஆக 18, 2024 07:08 AM

Google News

ADDED : ஆக 18, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல், : கொடைக்கானலில் வனத்துறையால் தடை செய்யப்பட்ட கரடிச்சோலை அருவிக்கு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கரடிச்சோலை அருவிக்கு சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.திண்டுக்கல்லை சேர்ந்த வசந்தகுமார், தீபன் சக்கரவர்த்தி, கலையரசன், நவீன், செல்வம், இமயபாரதி, சிவா, காசிராஜன், பிரேம்குமார், சஞ்சய், கவுதம் உள்ளிட்ட 14 பேர் கரடிச் சோலை அருவிக்கு அத்துமீறிச் சென்றனர்.

இவர்களை கொடைக்கானல் வனத்துறையினர் பிடித்து தலா ரூ. ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us