sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள்.....

/

போலீஸ் செய்திகள்.....

போலீஸ் செய்திகள்.....

போலீஸ் செய்திகள்.....


ADDED : மார் 10, 2025 05:23 AM

Google News

ADDED : மார் 10, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: கரூர் மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி காளிமுத்து 30.

இவர், தனது மனைவி அபிராமி 28, மகள் இஷா ஸ்ரீ 12, ஒரு வயது மகன் ஆகியோருடன், வேடசந்துார் கோடாங்கிபட்டி உறவினர் வீட்டுக்கு வந்து மீண்டும் தனது ஊருக்கு டூவீலரில் சென்றனர்.

திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலையில் ரங்கமலை கணவாய் அருகே டூவீலர் வந்தபோது பின்னால் வந்த கார், இவர்கள் மீது மோதியது.

மூவரும் காயமடைந்தனர். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us