sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள்...........

/

போலீஸ் செய்திகள்...........

போலீஸ் செய்திகள்...........

போலீஸ் செய்திகள்...........


ADDED : ஜூன் 21, 2024 05:14 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: குட்டம் முடிமலைநாதர் கோவில் அடிவாரம் கரட்டு தோட்டத்தில் வசிப்பவர் விவசாயி உதயகுமார் 44. தோட்டத்தில் 5 கறவை மாடுகளை வளர்க்கிறார்.

நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி நவீன் என்பவர், அவ்வழியே சென்ற போது மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த 1 கறவை மாட்டை பிடித்து நடந்து சென்றார். அக்கம்பக்கத்தினர் அந்த மர்ம நபரை பிடித்து விசாரித்த போதும் முறையான பதில் இல்லை.

மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடித்தார். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us