sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்தி மயில் பலி 

/

போலீஸ் செய்தி மயில் பலி 

போலீஸ் செய்தி மயில் பலி 

போலீஸ் செய்தி மயில் பலி 


ADDED : செப் 03, 2024 04:36 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் அந்தோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திண்டுக்கல் வந்தது. இதன் இன்ஜினில் பெண் மயில் ஒன்று சிக்கி இறந்தது. ரயில்வே போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

,,,,,,,,,,,,

பெண்கள் இருவர் கைது

வத்தலக்குண்டு :நிலக்கோட்டை கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அப்ரித் 26. அரண்மனை கோட்டையை சேர்ந்தவர் வனிதா 29. இருவரும் வத்தலக்குண்டில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us