sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீசிடம் செயின் பறிப்பு: இருவர் கைது

/

போலீசிடம் செயின் பறிப்பு: இருவர் கைது

போலீசிடம் செயின் பறிப்பு: இருவர் கைது

போலீசிடம் செயின் பறிப்பு: இருவர் கைது


ADDED : ஆக 31, 2024 05:36 AM

Google News

ADDED : ஆக 31, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் நல்லாம்பட்டி பகுதியில் டூவீலரில் சென்ற போலீசை தாக்கி அவரிடமிருந்த 4 பவுன் செயினை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

வேடசந்துார் போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர் சதீஷ்குமார்35.

நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் நல்லாம்பட்டிக்கு டூவீலரில் சென்றார். வழியில் நின்றபோது 2 பேர் சதீஷ் குமாரை தாக்கி 4 பவுன் செயினை பறித்து சென்றனர்.

புகார் பெற்ற 2 மணி நேரத்தில் தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், எஸ்.ஐ., அருண் நாராயணன் தலைமையிலான போலீசார் நல்லாம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்த ராகவேந்திரா 25, அரவிந்த் 21 ஆகிய இருவரையும் கைது செய்து 4 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us