sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ்காரர் தற்கொலை

/

போலீஸ்காரர் தற்கொலை

போலீஸ்காரர் தற்கொலை

போலீஸ்காரர் தற்கொலை


ADDED : ஜூன் 13, 2024 02:51 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 02:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னிவாடி:திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மேற்கு தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர் ஆறுமுகம்.

இவரது மகன் வினோத் 32, திருமணமாகி 4 வயது குழந்தை உள்ளது. பழநி பட்டாலியன் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

குடும்ப பிரச்னையில் மனமுடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் துாக்கில் தொங்கினார். கன்னிவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கன்னிவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us