ADDED : ஜூன் 13, 2024 02:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி:திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மேற்கு தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர் ஆறுமுகம்.
இவரது மகன் வினோத் 32, திருமணமாகி 4 வயது குழந்தை உள்ளது. பழநி பட்டாலியன் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
குடும்ப பிரச்னையில் மனமுடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் துாக்கில் தொங்கினார். கன்னிவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கன்னிவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.