sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மண் பானையில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன்

/

மண் பானையில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன்

மண் பானையில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன்

மண் பானையில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன்


ADDED : மே 24, 2024 03:40 AM

Google News

ADDED : மே 24, 2024 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை: மணியக்காரன்பட்டி பெரியகாண்டியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் பச்சை மண் பானையில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

உல்லியக்கோட்டை மணியக்காரன்பட்டி பெரியகாண்டியம்மன் கோயில் திருவிழா 3 நாட்கள் நடந்தது. கழுகு நாடு குல பங்காளிகளுக்கான காப்பு கட்டுதல், கரூர் காவிரி ஆறு சென்று தீர்த்தம் எடுத்தல், சுவாமி அழைத்தல், கரகம் பாலித்தல், வான வேடிக்கை, பொங்கல் , கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. சுடப்படாத பச்சை மண் பானையில் அனைவரும் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள் சங்கர், செந்தில்நாதன், தங்கப்பாண்டியன், கோவில் முக்கியஸ்தர்கள் சக்திவேல், வடிவேல், கணேசன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us