sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரூ.4 லட்சம் கடனை திருப்பித்தராத தலைமையாசிரியைக்கு சிறை

/

ரூ.4 லட்சம் கடனை திருப்பித்தராத தலைமையாசிரியைக்கு சிறை

ரூ.4 லட்சம் கடனை திருப்பித்தராத தலைமையாசிரியைக்கு சிறை

ரூ.4 லட்சம் கடனை திருப்பித்தராத தலைமையாசிரியைக்கு சிறை


ADDED : செப் 11, 2024 01:47 AM

Google News

ADDED : செப் 11, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:உறவினரிடம் கடனை திருப்பி தராத அரசு பள்ளி தலைமையாசிரியைக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு அங்குநகரை சேர்ந்தவர் பாண்டி 69. இவரிடம் உறவினரான நிலக்கோட்டை அணைப்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியையாக உள்ள மாலா 56, கடந்த 2021ல் ரூ.4 லட்சம் கடனாக வாங்கினார். சில மாதங்கள் பின் வாங்கிய கடனை கேட்டார். மாலா முறையாக பதிலளிக்காமல் இழுத்தடித்தார்.

இதனால் பாண்டி திண்டுக்கல் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீ நித்யா ஆஜராகி வாதாடினார். இதனை விசாரித்த நீதிபதி பிரியா, கடன்வாங்கி திரும்ப தராத மாலாவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை, அவர் நஷ்ட ஈடாக ரூ.4 லட்சம் பாண்டிக்கு வழங்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us