sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சிறுமிக்கு தொல்லைதொழிலாளிக்கு சிறை

/

சிறுமிக்கு தொல்லைதொழிலாளிக்கு சிறை

சிறுமிக்கு தொல்லைதொழிலாளிக்கு சிறை

சிறுமிக்கு தொல்லைதொழிலாளிக்கு சிறை


ADDED : மார் 07, 2025 04:40 AM

Google News

ADDED : மார் 07, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : வடமதுரை தட்டாரப்பட்டி மாத்திநாயக்கன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலசுப்பிரமணி37. 2020ல் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கினார்.

மகளிர் போலீசார் போக்சோவில் பாலசுப்பிரமணியை கைது செய்தனர், இதன்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது.

பாலசுப்பிரமணிக்கு 17 ஆண்டு சிறை , ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் திர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞராக ஜோதி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us