sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வீட்டுமனை பட்டா கேட்டு போராட்டம்

/

வீட்டுமனை பட்டா கேட்டு போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு போராட்டம்


ADDED : செப் 11, 2024 12:48 AM

Google News

ADDED : செப் 11, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார் : வடமதுரை ஒன்றியத்தை சேர்ந்த 200 க்கு மேற்பட்ட மக்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கான பட்டா, காலியிடங்களுக்கான பட்டா கேட்டு வேடசந்துார் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

அதன் பிறகு தாசில்தார் சரவணக்குமாரிடம் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் எம்.பி., சச்சிதானந்தம் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன், வடமதுரை ஒன்றிய செயலாளர் மலைச்சாமி, ஒன்றிய செயலாளர் பெரியசாமி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us