ADDED : செப் 04, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே மேட்டுகடை பிரம்மா குமாரிகள் சக்தி சரோவர் தபோவனம் ரிட்ரீட் சென்டரில் ராக்கி கயிறு அணியும் விழா, தெய்வீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
பிரம்மா குமாரிகள் அமைப்பின் சாரதா தீதி ஜி தலைமை வகித்தார். அனைவருக்கும் ராக்கி கயிறு அணிவிக்கப்பட்டது. பிரம்மா குமாரி ராணி நன்றி கூறினார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.