sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பிரையன்ட் பூங்காவில் ரோஜா கவாத்து பணி

/

பிரையன்ட் பூங்காவில் ரோஜா கவாத்து பணி

பிரையன்ட் பூங்காவில் ரோஜா கவாத்து பணி

பிரையன்ட் பூங்காவில் ரோஜா கவாத்து பணி


ADDED : மார் 05, 2025 12:35 AM

Google News

ADDED : மார் 05, 2025 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் ரோஜா கவாத்து எடுக்கும் பணி தொடங்கியது.

இப்பூங்காவில் ஆண்டுதோறும் மலர்கண்காட்சி நடக்கும். இதற்காக 3 கட்ட மலர் நாற்று நடவு பணிகள் நடந்துள்ளன. எதிர்வரும் 62 வது மலர்கண்காட்சிக்காக பூங்காவில் உள்ள ரோஜா செடிகளில் கவாத்து எடுக்கும் பணி நடந்தது. இப்பணிகளை தொடர்ந்து காப்பர் ஆக்சிகுளோரைடு மருந்து பூசப்பட்டது. பராமரிப்பு பணிகள் மேற்கொண்ட 45 நாட்களில் பல வண்ணங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும்.

இங்கு நடவு செய்யப்பட்டுள்ள இதர மலர் நாற்றுக்களுடன் இவ்வகை ரோஜா பூக்களும் அழகுற பூத்து பயணிகளை மகிழ்விக்கும். ரோஜா கவாத்து பணிகளை துணை இயக்குனர் நடராஜன், உதவி இயக்குனர் பார்த்தசாரதி, தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us