sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரூ.4.66 கோடி கையாடல்: சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

/

ரூ.4.66 கோடி கையாடல்: சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

ரூ.4.66 கோடி கையாடல்: சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

ரூ.4.66 கோடி கையாடல்: சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு


ADDED : ஜூலை 30, 2024 05:48 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் 4.66 கோடியை கையாடல் செய்த இளநிலை பொறியாளர் சரவணனை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் நெட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். திண்டுக்கல் மாநகராட்சியில் கணக்குபிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றிய இவர் மக்கள் வரிப்பணம் 4.66 கோடியை கையாடல் செய்தார்.

இவரை மாநகராட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தது.

அதன்படி போலீசார் சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மாநகராட்சி அலுவலர்கள் சிலர், வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பிருப்பது தெரிய வர, இதன் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் போலீசார் சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளனர்.






      Dinamalar
      Follow us