sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மணல் திருட்டு வழக்கு; அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு

/

மணல் திருட்டு வழக்கு; அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு

மணல் திருட்டு வழக்கு; அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு

மணல் திருட்டு வழக்கு; அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஆக 10, 2024 05:40 AM

Google News

ADDED : ஆக 10, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புன்னபட்டி பாலமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:நத்தம் அருகே ஊராளிபட்டியில் மணிமுத்தாறு ஆறு உள்ளது. இதை பார்த்த என்னை சிலர் மிரட்டினர். தாடிக்கொம்பில் மண் அள்ள கனிமவளத்துறை வழங்கிய அனுமதியை பயன்படுத்தி மணிமுத்தாறு ,அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மணல் அள்ளுகின்றனர். உலுப்பக்குடி கருப்புகோவில் பகுதியில் கிராவல் மண் அள்ளுகின்றனர்.

கலெக்டர், கனிமவள உதவி இயக்குனருக்கு புகார் அனுப்பினேன். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி , தற்போதைய நிலை குறித்து கனிமவள உதவி இயக்குனர் ஆக. 30 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us