sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா


ADDED : ஆக 21, 2024 08:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2024 08:28 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாடிக்கொம்பு, : அமைதி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பால் பாஸ்கர் 4 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தலைவர் ரூபாலன் தலைமை வகித்தார். மேலாளர் சீனிவாசன், நிதிநிலை மேலாளர்கள் ஜெயா தாமஸ், சங்கீதா, ஜோஸ்வின் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பவித்ரா வரவேற்றார்.

திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் துவக்கி வைத்தனர். கவுன்சிலர் கணேசன், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் அண்ணாதுரை, ஜெகதீஸ்வரன், முன்னாள் டி.எஸ்.பி., பாலசுப்பிரமணி, மாஸ் அறக்கட்டளை தலைவர் சக்திவேல், அமைதி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் திவ்யா, சங்கீதா, மணிமேகலை, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, ரேணுகாதேவி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us