sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

/

மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்


ADDED : ஜூன் 17, 2024 12:28 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: சாந்திபுரம் பிரிவு அருகே பட்டா நிலத்தில் அனுமதியின்றி ஜே.சி.பி.

ஹிட்டாச்சி வாகனங்களுடன் 3 நாட்களாக மணல் அள்ளி வந்தனர். நில உரிமையாளரிடம் அனுமதி பெறாமல் மணல் அள்ளியதால் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தனர். நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி இடத்தை பார்வையிட்டு மண் அள்ளிய இயந்திரங்கள், வாகனங்களை பறிமுதல் செய்து விருவீடு போலீசாரிடம் ஒப்படைத்தார். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தலையீடு இருப்பதால் வழக்கு பதிவதில் இழுபறி நீடித்தது.






      Dinamalar
      Follow us