sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

8040 வழக்குகளுக்கு தீர்வு

/

8040 வழக்குகளுக்கு தீர்வு

8040 வழக்குகளுக்கு தீர்வு

8040 வழக்குகளுக்கு தீர்வு


ADDED : செப் 15, 2024 12:52 AM

Google News

ADDED : செப் 15, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 8040 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த இதை மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் 13 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மோட்டார் வாகன விபத்து , காசோலை மோசடி என 8040 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

ரூ.15 கோடி 93 லட்சத்து 36 ஆயிரத்து 737 நிவாரணமாக வழங்கப்பட்டது.

முதன்மை சார்பு நீதிபதி மீனாட்சி,நீதிபதிகள் மெகபூப் அலிகான், விஜயகுமார், கனகராஜ், தீபா, ரெங்கராஜ், ஆனந்தி, சவுமியா மாத்யூ, வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us