sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் பொருட்களை தாங்களாக அப்புறப்படுத்திய கடைக்காரர்கள்

/

பழநியில் பொருட்களை தாங்களாக அப்புறப்படுத்திய கடைக்காரர்கள்

பழநியில் பொருட்களை தாங்களாக அப்புறப்படுத்திய கடைக்காரர்கள்

பழநியில் பொருட்களை தாங்களாக அப்புறப்படுத்திய கடைக்காரர்கள்


ADDED : ஆக 01, 2024 05:20 AM

Google News

ADDED : ஆக 01, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்ட கடைகளை காலி செய்ய உயர் நீதிமன்றம் கெடு விதித்திருந்ததை தொடர்ந்து வியாபாரிகள் தாங்களாகவே கடைகளில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர்.

பழநியில் முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்ததை தொடர்ந்து ,கடைகளை காலி செய்ய கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

இதனிடையே நேற்று (ஜூலை 31 ) கடைகளை ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து வியாபாரிகள் கடைகளில் இருந்த பொருட்களை தாங்களாகவே அப்புறப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us