sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

எஸ்.ஐ., இறப்பு எஸ்.பி., அஞ்சலி

/

எஸ்.ஐ., இறப்பு எஸ்.பி., அஞ்சலி

எஸ்.ஐ., இறப்பு எஸ்.பி., அஞ்சலி

எஸ்.ஐ., இறப்பு எஸ்.பி., அஞ்சலி


ADDED : ஜூலை 27, 2024 05:29 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு, : கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஆக பணிபுரிந்தவர் சேகர்.

நேற்று முன்தினம் இரவு உணவு அருந்திவிட்டு ஸ்டேஷனிற்கு சென்றவர் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வத்தலக்குண்டு வீட்டில் இருந்த அவரது உடலுக்கு எஸ்.பி., பிரதீப் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இது போல் கொடைக்கானல் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us