ADDED : ஆக 19, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் மார்க்கெட் ரோடு பயணியர் விடுதி அருகே கார்த்திக் 35, என்பவர் பழைய இரும்பு கடை நடத்துகிறார்.
நேற்று இரவு 8:00 மணிக்கு குடகனாறு ஆற்றுப் பகுதியிலிருந்து வந்த பாம்பு ஒன்று கடைக்குள் புகுந்தது.
இதைக்கண்ட கார்த்திக், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்க நிலையை அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் வந்து அங்கிருந்த 4 அடி நீளம் கட்டு விரியின் பாம்பை பிடித்தனர்.

