sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தாய் புகாரில் மகன் கைது

/

தாய் புகாரில் மகன் கைது

தாய் புகாரில் மகன் கைது

தாய் புகாரில் மகன் கைது


ADDED : மார் 02, 2025 05:11 AM

Google News

ADDED : மார் 02, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: செங்குறிச்சி எஸ்.குரும்பபட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள். இவரது மகன் சாரதி 22, வாடகை வாகன தொழிலில் ஈடுபட சரக்கு வேன் வாங்க தாயாரிடம் பணம் கேட்டு தகராறில் செய்தார்.

வீட்டின் கூரை ஓடுகள், பொருட்களை உடைத்து சேதமாக்கினார். தனது பெயருக்கு எழுதி தர கேட்டு மிரட்டினார். தாய் புகாரில் சாரதியை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us