
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் பத்திரகாளியம்மன், தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. காலபைரவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து பக்தர்கள் தேங்காய், நெய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர். வடைமாலை சாத்தல் நடந்தன. கால பைரவர் கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.