sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தீர்த்தக்காவடியுடன் வந்த காளைகள்

/

தீர்த்தக்காவடியுடன் வந்த காளைகள்

தீர்த்தக்காவடியுடன் வந்த காளைகள்

தீர்த்தக்காவடியுடன் வந்த காளைகள்


ADDED : மார் 29, 2024 12:12 AM

Google News

ADDED : மார் 29, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு தீர்த்த காவடியுடன் வந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் காளைகளையும் அலங்கரித்து அழைத்து வந்தனர்.

இக்கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா நிறைவடைந்த போதிலும் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடிகள் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். நேற்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர்.

பாதயாத்திரையாக வந்தவர்கள் முருகனுக்கு நேர்ந்து விடப்பட்ட நாட்டு காளைகளையும் மலர்களால் அலங்கரித்து அழைத்து வந்தனர். இந்த காளைகளுக்கு விவசாயம், போக்குவரத்து வேலைகள் எதுவும் அளிப்பதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us