sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நடுரோட்டில் எரிந்தது கார் 6 பேர் உயிர் தப்பினர்

/

நடுரோட்டில் எரிந்தது கார் 6 பேர் உயிர் தப்பினர்

நடுரோட்டில் எரிந்தது கார் 6 பேர் உயிர் தப்பினர்

நடுரோட்டில் எரிந்தது கார் 6 பேர் உயிர் தப்பினர்


ADDED : ஜூன் 30, 2024 02:45 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 02:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ணைக்காடு:கொடைக்கானல் - வத்தலக்குண்டு ரோட்டில் நேற்று அதிகாலை சென்ற கார் தீப்பற்றி எரிந்தது. இதில் பயணித்த சிதம்பரத்தை சேர்ந்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சிதம்பரம் காட்டுமன்னர்கோவிலை சேர்ந்த ஆரிப்புல்லாவிற்கு சொந்தமான காரில் 6 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். நேற்று அதிகாலை 5 : 00 மணிக்கு பண்ணைக்காடு ஊத்து பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது காரில் புகை வந்தது.

தொடர்ந்து தீப்பற்றி எரிய அதில் இருந்த இளைஞர்கள் 6 பேரும் உடனடியாக வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கொடைக்கானல் தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us