sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தொழிலாளியை தாக்கியவர் கைது

/

தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது


ADDED : ஜூலை 14, 2024 06:52 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : வடமதுரை பி.கொசவபட்டி கிழக்கு காலனியை சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம் 45.

வீட்டு அருகில் நடந்து சென்ற போது பாதையில் நின்ற மாரியப்பனை 40 , ஓரமாக ஒதுங்கி நிற்க சொன்னார். ஆத்திரமடைந்த மாரியப்பன், தனது மனைவி பழனியம்மாள் 30, உறவினர் செந்தில் 38, ஆகியோருடன் சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கினார். மாரியப்பனை வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார். மற்ற இருவரையும் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us