ADDED : ஜூன் 27, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பிளிக்கை, : கொசவபட்டி தனுஷ்கோடி காலனி சேர்ந்தவர் செல்லத்துரை 36.
வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பள்ளபட்டி சென்றார். திரும்பி வந்தபோது பாத்ரூம் கதவு, பீரோ திறந்து இருந்தது. பீரோவில் இருந்த ஆறேகால் பவுன் நகை திருடு போனது . அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.