sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை

/

வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை


ADDED : ஆக 02, 2024 07:53 PM

Google News

ADDED : ஆக 02, 2024 07:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் நாயக்கர் புது இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 46.

தனியார் நிறுவன பொருட்கள் விற்பனை வினியோகஸ்தராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தோடு வீட்டின் மாடியில் துாங்கினார். இதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவு, பீரோவை உடைத்து அங்கிருந்த 8 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றனர். நேற்று காலை கீழே வந்து பார்த்தபோது இது தெரிந்தது. மேற்கு போலீசார் விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us