sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சரக்கு வாகனத்தை திருடிய மூவர் கைது

/

சரக்கு வாகனத்தை திருடிய மூவர் கைது

சரக்கு வாகனத்தை திருடிய மூவர் கைது

சரக்கு வாகனத்தை திருடிய மூவர் கைது


ADDED : ஆக 27, 2024 01:38 AM

Google News

ADDED : ஆக 27, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லையடுத்த பாலகிருஷ்ணாபுரம் சந்துரு நகரை சேர்ந்தவர் ராஜசேகர் 51. இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை திண்டுக்கல் - பழைய கரூர் ரோடு பெஸ்கி கல்லுாரி எதிர்புறம் நிறுத்தி வைத்திருந்த நிலையில் சிலர் திருடி செல்வது தெரியவந்தது.

திண்டுக்கல் தாலுகா போலீசார் வாகனத்தை துரத்தி சென்றனர். முள்ளிப்பாடி அருகே பிடித்தனர். விசாரணையில் திருச்சி ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த அப்துல்லா 27,உதயன் 65 ,மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us