sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கொடைரோடு அருகே 'டைம்' தகராறு

/

கொடைரோடு அருகே 'டைம்' தகராறு

கொடைரோடு அருகே 'டைம்' தகராறு

கொடைரோடு அருகே 'டைம்' தகராறு


ADDED : செப் 18, 2024 04:07 AM

Google News

ADDED : செப் 18, 2024 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைரோடு : கொடைரோடு அருகே தனியார் பஸ்களுக்கு இடையே குறிப்பிட்ட நேரத்தில் பஸ் எடுப்பது தொடர்பாக நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி அடுத்தடுத்து புறப்பட்ட இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றன்பின் ஒன்று முந்துவதில் வேகம் காட்டி வந்தன.

மதுரை - திண்டுக்கல் ரோட்டில் அம்மையநாயக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் அருகே இரண்டு பஸ்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்ற நிலையில், பின்னால் வந்த தனியார் பஸ் ஆதரவாக எதிரே வந்த அதே நிறுவனத்தை சேர்ந்த தனியார் பஸ் திடீரென ரோட்டை மறைத்து நின்றது.

அப்போது பஸ்கள் மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதும் சூழ்நிலை உருவானது. இதனால் பஸ்களில் இருந்த பயணிகள் பதட்டம் அடைந்தனர்.

இதன் பின் பஸ் கண்டக்டர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. பயணிகள்,கிராமத்தினர் டிரைவர், கண்டக்டர்களை கண்டித்ததால் அவரவர் பஸ்களை ஓட்டி சென்றனர்.

மதுரை, திண்டுக்கல் மார்க்கத்தில் தனியார் பஸ்கள் இடையே பஸ் எடுக்கும் நேரம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படுவதால் இதன் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us