sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பேரூராட்சி கவுன்சில் கூட்டம்

/

பேரூராட்சி கவுன்சில் கூட்டம்

பேரூராட்சி கவுன்சில் கூட்டம்

பேரூராட்சி கவுன்சில் கூட்டம்


ADDED : மார் 06, 2025 03:55 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வடமதுரை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் நிருபாராணிகணேசன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பத்மலதா, துணைத் தலைவர் மலைச்சாமி முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர் கணேசன் வரவேற்றார். 2வது வார்டு லக்கன் தெரு புதிய உரங்கிடங்கில் வாகனங்கள் செல்ல இடையூறாக இருக்கும் பாறைகளை உடைத்து அகற்றவும், சிட்டம்பட்டியில் பேவர் பிளாக் ரோடு அமைக்கவும், பால்கேணி மேட்டிற்கு ரோடு வசதி ஏற்படுத்தவும், விளை நிலங்களை சேதமாக்கும் பன்றிகளை அகற்றவும், வடமதுரையில் போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புகளை 15 நாட்கள் கால அவகாச நோட்டீஸ் வழங்கி அகற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.

இளநிலை உதவியாளர் முரளிமோகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us