sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வண்டுகள் கடித்த பெண்ணுக்கு சிகிச்சை

/

வண்டுகள் கடித்த பெண்ணுக்கு சிகிச்சை

வண்டுகள் கடித்த பெண்ணுக்கு சிகிச்சை

வண்டுகள் கடித்த பெண்ணுக்கு சிகிச்சை


ADDED : செப் 15, 2024 12:56 AM

Google News

ADDED : செப் 15, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : சுக்காம்பட்டி பூசாரிபட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சரஸ்வதி 50.

நேற்று அப்பகுதி மரத்தில் ஆடுகளுக்கு தழை சேகரித்த போது அங்கு கூடு கட்டி இருந்த கதம்ப வண்டுகள் சரஸ்வதியை கடித்தன.

வலியால் கதறிய சரஸ்வதியை உறவினர்கள் திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us