தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழங்குடியினர் கணக்கெடுப்பு

பழங்குடியினர் கணக்கெடுப்பு

பழங்குடியினர் கணக்கெடுப்பு


ADDED : ஆக 02, 2024 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2024 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாணார்பட்டி : கோணப்பட்டியில் பழங்குடி மக்கள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.

இப்பணியை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தொடங்கினர். துணை ஆட்சியர் முருகேஸ்வரி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் ஜான்சன், மேற்பார்வையாளர் புவனேஸ்வரி, ஆசிரியர் பயிற்றுநர்கள் கணேசன், ஜெயா, அபிராமி, தலைமையாசிரியர் அன்பு குழந்தை ராஜ், ஊராட்சி துணைத் தலைவர் பஞ்சவர்ணம், செயலாளர் கருப்பையா, வி.ஏ.ஓ., கவிதா கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் தலைமையில் ,ஒருங்கிணைப்பாளர் குரு பிரசாத் , பெரியசாமி, திருமாறவர்மன் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us