sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழங்குடியினர் கணக்கெடுப்பு

/

பழங்குடியினர் கணக்கெடுப்பு

பழங்குடியினர் கணக்கெடுப்பு

பழங்குடியினர் கணக்கெடுப்பு


ADDED : ஆக 02, 2024 06:33 AM

Google News

ADDED : ஆக 02, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி : கோணப்பட்டியில் பழங்குடி மக்கள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.

இப்பணியை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தொடங்கினர். துணை ஆட்சியர் முருகேஸ்வரி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் ஜான்சன், மேற்பார்வையாளர் புவனேஸ்வரி, ஆசிரியர் பயிற்றுநர்கள் கணேசன், ஜெயா, அபிராமி, தலைமையாசிரியர் அன்பு குழந்தை ராஜ், ஊராட்சி துணைத் தலைவர் பஞ்சவர்ணம், செயலாளர் கருப்பையா, வி.ஏ.ஓ., கவிதா கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் தலைமையில் ,ஒருங்கிணைப்பாளர் குரு பிரசாத் , பெரியசாமி, திருமாறவர்மன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us