sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பார்ப்போரை பயமுறுத்தும் பயணங்கள் ...விபரீதம் நடந்தாலே விழிப்பு

/

பார்ப்போரை பயமுறுத்தும் பயணங்கள் ...விபரீதம் நடந்தாலே விழிப்பு

பார்ப்போரை பயமுறுத்தும் பயணங்கள் ...விபரீதம் நடந்தாலே விழிப்பு

பார்ப்போரை பயமுறுத்தும் பயணங்கள் ...விபரீதம் நடந்தாலே விழிப்பு


ADDED : ஜூன் 13, 2024 06:57 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் மாவட்டத்தில் போதுமான பஸ் வசதி இருந்தும் சரக்கு வாகனங்களில் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.திருவிழா, திருமணம், அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க பலரும் சரக்கு வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள்.ஏதேனும் விபரீதம் நடந்தால் விழிக்கும் போலீஸ் அதன்பின் கண்டுகொள்வதில்லை.

இது போன்ற ஆபத்து பயணங்களை தவிர்க்க போதுமான நடவடிக்கை அவசியமாகிறது. அதே நேரத்தில் பொது மக்களும் சரக்கு வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.






      Dinamalar
      Follow us