sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வழக்கறிஞரை தாக்கிய இருவர் கைது

/

வழக்கறிஞரை தாக்கிய இருவர் கைது

வழக்கறிஞரை தாக்கிய இருவர் கைது

வழக்கறிஞரை தாக்கிய இருவர் கைது


ADDED : செப் 16, 2024 01:47 AM

Google News

ADDED : செப் 16, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் வழக்கறிஞரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். போலீஸ்காரர் உட்பட இருவரை தேடுகின்றனர்.

வடமதுரை பிலாத்தை சேர்ந்த வழக்கறிஞர் பகவத்சிங் 31. நண்பர் கார்த்திகேயனுடன் டூவீலரில் வடமதுரையில் திண்டுக்கல் பைபாஸ் பிரிவு பகுதியில் சென்றபோது முன்னால் முத்தனாங்கோட்டை மணிகண்டன் 39, சோனைமுத்து 37, பவுன்ராஜ் 37, மற்றொரு டூவீலரில் சென்றனர். அப்போது டூவீலரில் சென்றபடி சோனைமுத்து,ரோட்டில் எச்சில் துப்பியதை பகவத்சிங் கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து மணிகண்டன், திண்டுக்கல்லில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் நண்பர் முத்தனங்கோட்டை அமர்நாத்தை 37,வரவழைத்தார். 4 பேரும் சேர்ந்து பகவத்சிங்கை தாக்கினர். மணிகண்டன், சோனைமுத்தை வடமதுரை போலீசார் கைது செய்தனர். போலீஸ்காரர் அமர்நாத், பவுன்ராஜ் ஆகியோரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us