ADDED : ஆக 07, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : சிலுவத்துார் பகுதியை சேர்ந்தவர் ரவி.
டூவீலரில் காந்திஜிபுது ரோடு பகுதியில் சென்றபோது திண்டுக்கல் முத்தழகுபட்டி பிரவீன்குமார்,குமரன் திருநகர் அழகுமணி ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். தெற்கு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.