sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மரத்தில் டூ - வீலர் மோதியதில் இருவர் பலி

/

மரத்தில் டூ - வீலர் மோதியதில் இருவர் பலி

மரத்தில் டூ - வீலர் மோதியதில் இருவர் பலி

மரத்தில் டூ - வீலர் மோதியதில் இருவர் பலி


ADDED : ஆக 27, 2024 04:15 AM

Google News

ADDED : ஆக 27, 2024 04:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், -சாணார்பட்டி அருகே காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 20, கூலித்தொழிலாளி.

இவருடன், நண்பர்களான அய்யலுாரைச் சேர்ந்த சசிக்குமார், 19, அதே பகுதி பிரதீப், 18, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு டூ - வீலரில் ஹெல்மெட் அணியாமல், செங்குறிச்சி ரோட்டில் சென்றனர்.

சசிக்குமார் டூ - வீலரை ஓட்டினார். வங்கமானுாத்து வந்தபோது நிலை தடுமாறிய டூ - வீலர், சாலையோர தென்னை மரத்தின் மீது மோதியது. இதில் சத்தியமூர்த்தி, சசிக்குமார் இறந்தனர்.

காயமடைந்த பிரதீப்,திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us