sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போக்சோ குற்றவாளி இருவருக்கு சிறை

/

போக்சோ குற்றவாளி இருவருக்கு சிறை

போக்சோ குற்றவாளி இருவருக்கு சிறை

போக்சோ குற்றவாளி இருவருக்கு சிறை


ADDED : மார் 23, 2024 06:23 AM

Google News

ADDED : மார் 23, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: சிறுவன்,சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவருக்கு சிறை தண்டனை வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திண்டுக்கல் அம்மையநாயக்கனுார் பள்ளபட்டியை சேர்ந்தவர் பசுபதிராஜா29.

இவர் 2020ல் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். அம்மையநாயக்கனுார் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி பசுபதிராஜாவுக்கு 23 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.

இதேபோல் திண்டுக்கல் -வேடசந்துார் பூத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் 21. 2023ல் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் மனோஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. மனோஜ்குமாருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.3,000 அபராதம் விதித்து நீதிபதி கருணாநிதி தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us