sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மரத்தில் டூவீலர் மோதி இருவர் பலி

/

மரத்தில் டூவீலர் மோதி இருவர் பலி

மரத்தில் டூவீலர் மோதி இருவர் பலி

மரத்தில் டூவீலர் மோதி இருவர் பலி


ADDED : ஆக 27, 2024 04:32 AM

Google News

ADDED : ஆக 27, 2024 04:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் -சாணார்பட்டி அருகே வங்கமனுாத்தில் மரத்தின் மீது டூவீலர் மோதி இருவர் பலியாயினர்.

சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி காட்டுப்பட்டியை சேர்ந்தவர் கூலிதொழிலாளி சத்தியமூர்த்தி 20. இவருடன் நண்பர்களான அய்யலுாரை சேர்ந்த சசிக்குமார் 19, அதே பகுதி பிரதீப் 18, ஆகியோரும் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) செங்குறிச்சி ரோட்டில் சென்றனர்.

சசிக்குமார் வண்டி ஓட்டினார். வங்கமானுாத்து வந்தபோது நிலைதடுமாறிய டூவீலர் சாலையோர தென்னை மரத்தின் மீது மோதியது. சத்தியமூர்த்தி, சசிக்குமார் இறந்தனர். காயமடைந்த பிரதீப் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சாணார்பட்டி எஸ்.ஐ., பரமசாமி விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us