sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

துணை மின் நிலையம் அமைக்க விவேகானந்த பள்ளி நிலம் தானம்

/

துணை மின் நிலையம் அமைக்க விவேகானந்த பள்ளி நிலம் தானம்

துணை மின் நிலையம் அமைக்க விவேகானந்த பள்ளி நிலம் தானம்

துணை மின் நிலையம் அமைக்க விவேகானந்த பள்ளி நிலம் தானம்


ADDED : மார் 11, 2025 05:32 AM

Google News

ADDED : மார் 11, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ணைக்காடு: கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் தொடரும் மின்தடைக்கு தீர்வு ஏற்படுத்த துணை மின் நிலையம் அமைக்க கோரிக்கை எழுந்து வந்தது. நிலம் கையகப்படுத்தும் பணி தாமதமானது.

மின்தடை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த துணை மின் நிலையம் அமைக்க மூலையாறு பகுதியில் 1.21 ஏக்கர் நிலத்தை திருச்சி திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் கீழ் இயங்கும் பண்ணைக்காடு விவேகானந்த வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கு தானமாக வழங்கியது. இதற்கான ஆவணத்தை செந்தில்குமார் எம்.எல்.ஏ.,விடம் பள்ளி செயலர் கங்காதரனந்த வழங்கினார்.

மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பிரபாகரன், செயற்பொறியாளர் மேத்யு பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us