/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்
/
ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஏப் 04, 2024 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரையில் ஆர்.வி.எஸ்., இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தாசில்தார் சரவணக்குமார் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் முத்துலட்சுமி, ஆர்.ஐ., ரஞ்சித்குமார் பங்கேற்றனர்.
ஓட்டுப்பதிவின் அவசியம், 100 சதவீத ஓட்டுப்பதிவு, என் ஓட்டு விற்பனைக்கு அல்ல போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்தனர்.

