sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சிட்கோ வேண்டும்: இளைஞர்கள் மனு

/

சிட்கோ வேண்டும்: இளைஞர்கள் மனு

சிட்கோ வேண்டும்: இளைஞர்கள் மனு

சிட்கோ வேண்டும்: இளைஞர்கள் மனு

1


ADDED : ஜூன் 27, 2024 06:22 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 06:22 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம் : கொத்தயத்தில் சிட்கோ அமைக்க வேண்டும் என 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கொத்தயம் வெடிக்காரன்வலசு அரளிகுத்துகுளத்தில் சிட்கோ அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள், வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு சிட்கோ கொண்டு வரவேண்டும் என தி.மு.க., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். துணை அமைப்பாளர்கள் பாண்டியராஜன், ஆனந்தராஜ் உடன் இருந்தனர்.

இது போல் நா.த.க., சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதி செயலாளர் மாரியப்பன் தலைமையில் சிட்கோ அமைப்பதை கைவிட கோரி தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us