ADDED : ஏப் 17, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : மாவட்ட தொழிலக பாதுகாப்பு சுகாதார இணை இயக்குனர் சங்கர் அறிக்கை : தமிழகத்தில் ஏப்.19ல் நடக்கும் லோக்சபா தேர்தலையொட்டி தொழிற்சாலைகள், செங்கல்சூளைகள், கட்டுமான பணியாளர்கள், தினக்கூலிகள், தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பட்டி 100 சதவீதம் முழுமையான முறையில் ஓட்டளிக்க, சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
வெளிமாநில தொழிலாளர்கள் முன்கூட்டியே செல்ல விடுமுறை நீட்டிப்பு வழங்க வேண்டும். புகார்களை 94458 69263, 95516 21162 என்ற, 0451 299 9481, 0451 2432 433 ல் தெரியப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்.

