sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நடுரோட்டில் தீக்குளித்த தொழிலாளி

/

நடுரோட்டில் தீக்குளித்த தொழிலாளி

நடுரோட்டில் தீக்குளித்த தொழிலாளி

நடுரோட்டில் தீக்குளித்த தொழிலாளி


ADDED : ஜூலை 21, 2024 05:18 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: செங்குறிச்சி இந்திரா காலனி சேர்ந்த கட்டட தொழிலாளி பாலசுப்பிரமணி 51. வெளி நாட்டில் வேலை பார்த்த இவர் உடல் நல குறைவு பிரச்னையால் சமீபத்தில் சிகிச்சை எடுக்கும் நோக்கில் ஊர் திரும்பினார்.

மதுஅருந்தியதை மனைவி கண்டித்ததால் பாலசுப்பிரமணி கம்பிளியம்பட்டி ரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். 90 சதவீத காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us