sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாணவிகள் கழிப்பறை அருகே நின்ற வாலிபர் போலீசில் ஒப்படைப்பு

/

மாணவிகள் கழிப்பறை அருகே நின்ற வாலிபர் போலீசில் ஒப்படைப்பு

மாணவிகள் கழிப்பறை அருகே நின்ற வாலிபர் போலீசில் ஒப்படைப்பு

மாணவிகள் கழிப்பறை அருகே நின்ற வாலிபர் போலீசில் ஒப்படைப்பு


ADDED : மார் 13, 2025 05:35 AM

Google News

ADDED : மார் 13, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்கள் பெண்கள் என 1200 பேர் படிக்கின்றனர். பெண்களுக்கான கழிப்பறை சுற்று சுவரை யொட்டி உள்ளது.

இங்கு நேற்று காலை 11:00 மணி இடைவேளை நேரத்தில் கழிப்பறை சென்ற மாணவிகள் ஒரு நபர் நிற்பதாக ஆசிரியர்களுக்கு தகவல் கூறினர். அங்கு சென்ற ஆசிரியர்கள் அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். ஆர்.கோம்பையை சேர்ந்த செந்தில்குமார் என தெரியகுஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். அலைபேசியில் படங்கள் எதுவும் எடுத்தாரா எனவும் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us