sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கத்தியுடன் பள்ளிக்கு வந்த 10 ம் வகுப்பு மாணவர் கைது

/

கத்தியுடன் பள்ளிக்கு வந்த 10 ம் வகுப்பு மாணவர் கைது

கத்தியுடன் பள்ளிக்கு வந்த 10 ம் வகுப்பு மாணவர் கைது

கத்தியுடன் பள்ளிக்கு வந்த 10 ம் வகுப்பு மாணவர் கைது


ADDED : டிச 13, 2024 03:06 AM

Google News

ADDED : டிச 13, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் சக மாணவர்களை மிரட்டுவதற்காக கத்தியுடன் வந்த 10 ம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இ.பி.,காலனியை சேர்ந்த 15 வயது மாணவர் பழநி ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். சில நாட்களுக்கு முன் இவருக்கும் உடன் படிக்கும் சில மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. மற்றவர்களை மிரட்டுவதற்காக 15 வயது மாணவர் கத்தியுடன் பள்ளிக்கு வந்துள்ளார். மற்ற மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவிக்க அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் வினோதா, எஸ்.ஐ.,மலைச்சாமி தலைமையிலான போலீசார் 15 வயது மாணவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us