sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போக்சோவில் 17 ஆண்டு சிறை

/

போக்சோவில் 17 ஆண்டு சிறை

போக்சோவில் 17 ஆண்டு சிறை

போக்சோவில் 17 ஆண்டு சிறை


ADDED : ஜூலை 22, 2025 04:13 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டி அருகே சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிங்காரக்கோட்டை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமாரை 25, போக்சோ வழக்கில் 2024ல் பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் ஜோதி வாதாடினார்.

பிரேம்குமாருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பு வழங்கினார்.






      Dinamalar
      Follow us